நின்று கொண்டே வாழமுடியும்
என்று பச்சை மரங்கள்
உருவமே இல்லாமல்
உலா வர முடியும் என்று காற்று
குண்டு மணி அளவே இருந்தாலும்
கூட்டமாய் வாழ முடியும் என்று எறும்புகள்
ஆம் ! வாழ வேண்டும் என்று
வைராக்கியம் இருந்தால்நீ கூட வாழலாம் மனிதனே !!!
- ரா.கணேஷ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக